Movie: En Swasa Katre (1999)
Song: Thirakaadha Kattukulle
Music: AR Rahman
[00:42.88] திறக்காத காட்டுக்குள்ளே
[00:44.81] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
[00:51.74] பறந்தோடும் மானைப் போல
[00:54.14] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்
[00:59.54]
[01:01.05] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[01:03.31] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[01:05.47] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்.
[01:10.18] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[01:12.43] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[01:14.59] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[01:18.37]
[01:19.18] அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்..
[01:23.55] காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
[01:28.43] நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
[01:30.43] கண்ணில் தூக்கம் வந்தால்
[01:33.50] பூவில் உறங்கும் சிறு பனி ஆகிறோம்
[01:37.20]
[01:37.98] திறக்காத காட்டுக்குள்ளே
[01:40.27] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்... ஆ...
[01:47.07] பறந்தோடும் மானைப் போல
[01:49.46] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்... ஆ...
[01:57.03]
[02:35.92] காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ!
[02:39.91] மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ!
[02:44.65] அது தன்னைச் சொல்லுதோ?
[02:46.65] இல்லை, உன்னைச் சொல்லுதோ?
[02:49.25] அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது..
[02:51.74] அதோ அதோ அதோ அதோ அங்கே!
[02:54.03] அய்யய்யோ, வானவில் இல்லை, வண்ணச் சிறகுகளோ
[02:58.51] அவை வண்ணச் சிறகுகளோ?
[03:00.88] வானவில் பறக்கின்றதோ.......
[03:05.62] அழகு அங்கே, இங்கே சிரிக்கின்றது!
[03:09.80] புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
[03:13.86] மேகம்போல் காட்டை நேசி
[03:16.29] மீண்டும் நாம் ஆதிவாசி
[03:18.75] உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல்
[03:22.51] காதல் காதல் யோசி
[03:25.35]
[03:26.06] திறக்காத காட்டுக்குள்ளே
[03:28.57] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்... ஆ...
[03:33.29] பறந்தோடும் மானைப் போல
[03:35.67] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்... ஆ...
[03:42.05]
[03:43.45] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[03:44.85] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[03:47.12] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
[03:51.37] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[03:53.67] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[03:56.26] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[03:59.49]
[04:00.31] அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்..
[04:05.52] காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
[04:09.80] நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
[04:12.31] கண்ணில் தூக்கம் வந்தால்
[04:14.88] பூவில் உறங்கும் சிறு பனி ஆகிறோம்
[04:19.30]
[05:03.35] கை தட்டித் தட்டித் தட்டி பூவை எழுப்பு
[05:07.49] காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லி அனுப்பு
[05:12.45] அட என்ன நினைப்பு? அதைச் சொல்லி அனுப்பு!
[05:17.02] என் காலடியில் சில வீடுகள் நகருது,
[05:19.52] இதோ இதோ இதோ இதோ இங்கே...
[05:21.78] ஆஹாஹா, வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ?
[05:25.86] அவை நத்தைக் கூடுகளோ? வீடுகள் இடம் மாறுமோ?
[05:33.35] புதிய வாழ்க்கை நம்மை அணைக்கின்றது..
[05:37.25] மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது!
[05:41.48] காட்டுக்கு பூட்டு போடு
[05:43.85] காட்டுக்குள் ஓடியாடு
[05:46.32] பெண்ணே என் மார்பில் மீது கோலம் போடு
[05:51.51]
[05:52.42] திறக்காத காட்டுக்குள்ளே
[05:54.01] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
[06:00.68] பறந்தோடும் மானைப் போல
[06:03.30] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்
[06:08.45]
[06:10.01] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[06:12.24] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[06:14.94] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
[06:19.11] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[06:21.82] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[06:24.00] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[06:25.51]
[06:26.27] திறக்காத காட்டுக்குள்ளே
[06:26.99] பிறக்காத பிள்ளைகள் போலே.
[06:31.58] பறந்தோடும் மானைப் போல
[06:33.78] துணிந்தோடிப் போனது எங்கள்.
[06:37.74]
[06:38.36] திறக்காத காட்டுக்குள்ளே
[06:40.50] பிறக்காத பிள்ளைகள் போலே... ஆ...
[06:45.40] பறந்தோடும் மானைப் போல
[06:47.74] துணிந்தோடிப் போனது எங்கள்... ஆ...
[06:52.37]
[06:53.03] திறக்காத காட்டுக்குள்ளே
[06:55.05] பிறக்காத பிள்ளைகள் போலே..
[06:58.05]
Luna.
No comments:
Post a Comment