Tuesday, February 16, 2010

Naanayam – Naan Pogiraen

 

Movie: Naanayam (2010)

Song: Naan Pogiraen

Music: James Vasanthan

 

[00:32.36] நான் போகிறேன் மேலே மேலே
[00:34.28] பூலோகமே காலின் கீழே
[00:37.10] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[00:42.64] பூ வாளியின் நீரைப்போலே
[00:44.86] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[00:47.40] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[00:51.60]
[00:53.02] தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[00:58.21] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[01:03.39] ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[01:08.88] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[01:16.52]
[01:17.46] நானான நான நான
[01:19.74] நானான நான நான
[01:22.20] நானான நான நான நா
[01:28.38]
[01:28.96] நான் போகிறேன் மேலே மேலே
[01:30.91] பூலோகமே காலின் கீழே
[01:33.15] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[01:37.88] பூ வாளியின் நீரைப்போலே
[01:41.03] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[01:43.58] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[01:47.97]
[01:49.32] தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[01:54.59] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[01:59.88] ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[02:04.68] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[02:09.78]
[02:12.58] நானான நான நான
[02:15.20] நானான நான நான
[02:18.32] நானான நான நான நா
[02:23.15]
[02:56.72] கண்ணாடி முன்னே நின்றேன், தனியாக நான் பேச,
[03:01.05] யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால், ஐயோ!
[03:06.36] உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய்..
[03:11.59] கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை.. ஐயோ!
[03:16.72] என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
[03:22.32] பூமாலை செய்தேன் வாடுதே...
[03:27.57] என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
[03:32.95] வாராதோ அந்நாளும் இன்றே... ஹாங்!
[03:38.45]
[03:39.37] நானான நான நான
[03:42.06] நானான நான நான
[03:43.87] நானான நான நான நா
[03:48.95] ஹ்ம்ம்ம்ம் நானான நான நான
[03:51.68] நானான நான நான
[03:54.38] நானான நான நான நா
[03:57.47]
[04:38.05] என் தூக்கம் வேண்டும் என்றாய்.... 'தரமாட்டேன்' என்றேனே.. :)
[04:42.26] கனவென்னும் கள்ளச் சாவி கொண்டே வந்தாய்
[04:47.53] வார்த்தைகள் தேடித் தேடி, நான் பேசிப் பார்த்தேனே..
[04:52.49] மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
[04:58.62] அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்!
[05:03.52] காணாமல் போனேன் பாதியில்..
[05:08.51] நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
[05:13.88] கால் நோக, கால் நோக, நின்றேன்....!
[05:19.06]
[05:20.00] நான் போகிறேன் மேலே மேலே
[05:22.35] பூலோகமே காலின் கீழே
[05:25.16] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[05:30.09] ஆ.. பூ வாளியின் நீரைப்போலே
[05:32.99] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[05:35.25] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[05:39.42]
[05:40.17] ஆஹ்... தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[05:45.58] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[05:51.71] ஏன்... உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[05:56.25] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[06:03.89]
[06:04.83] நானான நான நான
[06:07.44] நானான நான நான
[06:10.20] நானான நான நான நா
[06:15.00]
[06:15.97] நானான நான நான
[06:18.18] நானான நான நான
[06:23.77] நானான நான நான  நா

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

1 comment:

Anonymous said...

அருமையான பாடல் வரிகளுக்கு நன்றி..,